அக்கரபத்தனையில் இரண்டு யுவதிகள் மாயம்!

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட்  தோட்டத்தில்  வசிக்கும் சிவக்குமார் ரூபிகா வயது 15,  சிவலிங்கம் ஸ்ரீதேவி வயது 18 ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து  விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும்,   இதுவரை இவர்களை … Continue reading அக்கரபத்தனையில் இரண்டு யுவதிகள் மாயம்!